Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரோமானியர்களுக்குக் கப்பல் கட்டுமானத்தைக் கற்றுக் கொடுத்தவர்களே மலாய்க்கார்கள் என்றும், சீனர்களுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்தவர்கள் மலாய்க்காரர்கள் என்றும் சொலேஹா யாக்கோப் வாதித்த வரலாற்று அம்சங்கள், அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரின் படைப்புகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாரிஃபா முனிரா அலாதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரின் ஆய்விலும் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இருக்க வேண்டுமே தவிர கற்பனையில் வலம் வரக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்