Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரோமானியர்களுக்குக் கப்பல் கட்டுமானத்தைக் கற்றுக் கொடுத்தவர்களே மலாய்க்கார்கள் என்றும், சீனர்களுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்தவர்கள் மலாய்க்காரர்கள் என்றும் சொலேஹா யாக்கோப் வாதித்த வரலாற்று அம்சங்கள், அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரின் படைப்புகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாரிஃபா முனிரா அலாதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரின் ஆய்விலும் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இருக்க வேண்டுமே தவிர கற்பனையில் வலம் வரக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்