Mar 25, 2026
Thisaigal NewsYouTube
தலையில் தேங்காய் விழுந்ததால் கோமாவில் இருந்த ஆடவர் சுயநினைவு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

தலையில் தேங்காய் விழுந்ததால் கோமாவில் இருந்த ஆடவர் சுயநினைவு திரும்பினார்

Share:

கோத்தா பாரு, ஜூலை 31-

கிளந்தான், கோத்தா பாரு-வில், கடந்த மார்ச் 10ஆம் தேதி, தலையில் தேங்காய் விழுந்ததால், மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு 3 மாதங்கள் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அப்துல் லத்தீஃப் இப்ராஹிம் எனும் 34 வயது ஆடவர், சுயநினைவுக்கு திரும்பினார்.

தனது தாயாரின் தோட்டத்தை தூய்மைப்படுத்த சென்ற போது நிகழ்ந்த அச்சம்பவத்தில், காயங்களுக்கு இலக்காகியிருந்த அவ்வாடவருக்கு, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் - USM-மின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரது தலையில், இடது புறத்திலுள்ள மண்டை ஓடு அகற்றப்பட்ட நிலையில், அவ்வாடவர் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார்.

குடும்ப தலைவருக்கு ஏற்பட்டுள்ள அக்கதியால், அக்குடும்பம் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது