Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பேரிடர் தொடர்பாக புத்தாக்கம் செய்யப்படும் ஏஐ போலி வீடியோக்கள் பகிர்வதைத் தவிர்ப்பீர்
தற்போதைய செய்திகள்

பேரிடர் தொடர்பாக புத்தாக்கம் செய்யப்படும் ஏஐ போலி வீடியோக்கள் பகிர்வதைத் தவிர்ப்பீர்

Share:

பாலிக் பூலாவ், அக்டோபர்.24-

ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் தொடர்பான காணொளிகளைப் பகிர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பேரிடர் காலங்களில் ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் பகிரப்பட்டு வருவதாக பினாங்கு கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்தார்.

இது போன்ற காணொளிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை விளைவிக்கக்கூடியதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

பினாங்கு பாலிக் பூலாவ், ஜாலான் துன் சாடோனில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து பெரிதுப்படுத்தி, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளியிடப்பட்ட காணொளிகளை அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை