தம் மீது கொண்டு வரக்கூடிய நீதிமன்ற வழக்குகளில் தாம் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் அபராதம் செலுத்துவதை விட சிறைச்சாலைக்கு செல்ல தாம் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று அறிவித்துள்ளார்.
தாம் சிறைக்கு செல்வது மூலம் தாம் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை துனாஸ் இஸ்லாம் போன்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கும், பாஸ் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடக்க கல்வித் திட்டங்களுக்கும் நன்கொடையாக வழங்க தாம் விரும்புவதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
அபராதம் செலுத்துவதை விட அந்தப் பணம் தர்ம காரியங்களுக் பயன்பட வேண்டும் என்பதே தமது அவாவாகும் என்று ஹாடி அவாங் தெரிவித்தார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


