பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல், இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
எனினும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அரிசி விநியோகம் மற்றும் அரிசி விலையேற்றம் தொடர்பாகவே அதிகமாக விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பியப் பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வந்த வேளையில் அப்படி ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


