Jan 2, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தை ஒப்புக் கொள்வோருக்கு 17 அம்ச புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தற்போதைய செய்திகள்

குற்றத்தை ஒப்புக் கொள்வோருக்கு 17 அம்ச புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.02-

மரண தண்டனையோ அல்லது நீண்ட கால சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய 17 அம்சக் கடுமையான வழிகாட்டுதல்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிச்சையாகவும், அதன் பின் விளைவுகளை முழுமையாக உணர்ந்தும் தான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாரா என்பதை உறுதிச் செய்ய நீதிபதிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி டத்தோ ஸைனி மஸ்லான் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கஞ்சா கடத்திய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படித் தண்டனையும் உறுதிச் செய்த போது, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் நீதிபதி டத்தோ ஸைனி எச்சரித்தார். இனி வரும் காலங்களில், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் புரியும் மொழியிலேயே குற்றச்சாட்டுகள் விளக்கப்பட வேண்டும் என்பதும், வழக்கின் ஆதாரங்களை அவர் அடையாளம் காண வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சட்டத்துறையில் இது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

Related News

கேஎல்ஐஏ-வில் இனி நெரிசல் இல்லை: 5 நிமிடத்தில் சோதனை முடிந்தது!

கேஎல்ஐஏ-வில் இனி நெரிசல் இல்லை: 5 நிமிடத்தில் சோதனை முடிந்தது!

இராணுவ உயர் அதிகாரி ஊழல் வழக்கில் அதிரடி திருப்பம்: மேலும் பலர் சிக்க வாய்ப்பு!

இராணுவ உயர் அதிகாரி ஊழல் வழக்கில் அதிரடி திருப்பம்: மேலும் பலர் சிக்க வாய்ப்பு!

காவற்படையை அவமதித்து, எச்சில் துப்பிய பெண்: தடுப்புக் காவல் நீட்டிப்பு – அதிரடி விசாரணை!

காவற்படையை அவமதித்து, எச்சில் துப்பிய பெண்: தடுப்புக் காவல் நீட்டிப்பு – அதிரடி விசாரணை!

கம்போங் சுங்கை பாரு பதற்றம்: காவற்படை அதிகாரியைத் தாக்கிய 16 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்!

கம்போங் சுங்கை பாரு பதற்றம்: காவற்படை அதிகாரியைத் தாக்கிய 16 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்!

குப்பைக் கொட்டியதற்காக "சமூகச் சேவை" தண்டனை: மலாக்காவில் முதல் முறையாக 5 பேர் சிக்கினர்!

குப்பைக் கொட்டியதற்காக "சமூகச் சேவை" தண்டனை: மலாக்காவில் முதல் முறையாக 5 பேர் சிக்கினர்!

5 மில்லியன் ரிங்கிட் நிலுவை கொண்ட 30,000 பேர்: வரி கட்டத் தவறினால் நிலம் பறிமுதல் செய்யப்படும்!

5 மில்லியன் ரிங்கிட் நிலுவை கொண்ட 30,000 பேர்: வரி கட்டத் தவறினால் நிலம் பறிமுதல் செய்யப்படும்!