ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹஸானி கஸாலி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்குப் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி ஏற்பார் என்று ஹஸானி குறிப்பிட்டார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட விருக்கும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கைக் குறித்து அக்கூட்டத்தில் முடிவுச் செய்யப்படும்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


