ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹஸானி கஸாலி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்குப் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி ஏற்பார் என்று ஹஸானி குறிப்பிட்டார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட விருக்கும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கைக் குறித்து அக்கூட்டத்தில் முடிவுச் செய்யப்படும்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


