ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடுத்த வாரம் நடைபெற விருக்கும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹஸானி கஸாலி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்திற்குப் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி ஏற்பார் என்று ஹஸானி குறிப்பிட்டார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட விருக்கும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கைக் குறித்து அக்கூட்டத்தில் முடிவுச் செய்யப்படும்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


