Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு குற்றங்களுக்காக 1,671 போலீஸ்காரர்கள் பணிநீக்கம்
தற்போதைய செய்திகள்

பல்வேறு குற்றங்களுக்காக 1,671 போலீஸ்காரர்கள் பணிநீக்கம்

Share:

சபாக் பெர்னம், ஜூலை 25-

பல்வேறு குற்றங்களை புரிந்ததற்காக அரச மலேசியப் போலீஸ் படையில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜுன் மாதம் வரையில் ஆயிரத்து 671 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத்துறை தெரிவித்துள்ளளது.

இதேகாலகட்டத்தில் 15 ஆயிரத்து 546 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.

தவிர 40 ஆயிரத்து 436 ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணை அறிக்கைகளும் இதே காலகட்டத்தில் திறக்கப்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி