Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் நாடுகளில் துன் மகாதீரின் சொத்துகள் ஆராயப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் நாடுகளில் துன் மகாதீரின் சொத்துகள் ஆராயப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், செப்டம்பஎ.24-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்குச் சொந்தமானவை என்று சந்தேகிக்கப்படும் சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆராயத் தொடங்கியுள்ளது.

துன் மகாதீரின் சொத்துகள் தொடர்பில் எஸ்பிஆர்எம் ஒரு நாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, பிற தொடர்புடைய நாடுகளின் தகவல்களையும் ஆராய்ந்து வருவதாக அதனை தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் உள்ள சொத்துகளும் ஆராயப்படுகின்றன. குறிப்பாக சுவிட்சர்லாந்து போன்ற பிற நாடுகளிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

துன் மகாதீர் சொத்துகள் தொடர்பில் இங்கிலாந்தைத் தவிர வேறு எந்தெந்த நாடுகளில் எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருகிறது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அஸாம் பாக்கி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

எனினும் துன் மகாதீர் சொத்துகள் தொடர்பில் அஸாம் பாக்கி மேல் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்