Mar 12, 2026
Thisaigal NewsYouTube
உடல் சுகாதார சோதனையை மேற்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

உடல் சுகாதார சோதனையை மேற்கொள்வீர்

Share:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனையை செய்து கொள்ளும்படி, பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி அறிவுறுத்தியுள்ளார். தமக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகி விட்டதாக ரபிஸி குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோக சட்ட மசோதா மீதான விவாதத்தில் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்ட ரபிஸி ரம்லி மேற்கண்ட ஆலோசனையை முன்வைத்தார். .

அண்மையில் மாரடைப்புக்கு ஆளாகிய ரபிஸி ரம்லி , மலாயா பல்லைக்கழக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் ரத்த நாளக் குழாயில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.