Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இபிஎப். தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்
தற்போதைய செய்திகள்

இபிஎப். தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பின் அந்திமகால சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கியில் தனி நபர் கடனைப் பெறுவதற்கு அனுமதியளித்திருக்கும் அந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து இன்று ஆட்சேப போராட்டம் நடைபெற்றது.

கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவோட்டில் உள்ள இபிஎப். தலைமையகத்தின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ்.சசிகுமார் தலைமையில், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொருப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், இபிஎப். சேமிப்பைப் பிணையாக பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது, சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்