May 1, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்
தற்போதைய செய்திகள்

இபிஎப். தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பின் அந்திமகால சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கியில் தனி நபர் கடனைப் பெறுவதற்கு அனுமதியளித்திருக்கும் அந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து இன்று ஆட்சேப போராட்டம் நடைபெற்றது.

கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவோட்டில் உள்ள இபிஎப். தலைமையகத்தின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ்.சசிகுமார் தலைமையில், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொருப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், இபிஎப். சேமிப்பைப் பிணையாக பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது, சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி