Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்
தற்போதைய செய்திகள்

இபிஎப். தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பின் அந்திமகால சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கியில் தனி நபர் கடனைப் பெறுவதற்கு அனுமதியளித்திருக்கும் அந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து இன்று ஆட்சேப போராட்டம் நடைபெற்றது.

கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவோட்டில் உள்ள இபிஎப். தலைமையகத்தின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ்.சசிகுமார் தலைமையில், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொருப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், இபிஎப். சேமிப்பைப் பிணையாக பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது, சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்