Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பான அடைவு நிலையை பெரிக்காத்தான் பதிவு செய்யும்
தற்போதைய செய்திகள்

சிறப்பான அடைவு நிலையை பெரிக்காத்தான் பதிவு செய்யும்

Share:

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரையில் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்று வரும் ஆதரவு தங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பெர்சத்து கட்சித் தலைவருமான முகைதீன் குறிப்பிட்டார்.

மக்களிடையே காணப்படும் இந்த எழுச்சி அலை, தொடர்ந்து நீடித்தால் அடுத்த மாதம் 12 ஆம் தேதி மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று முகைதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்