Aug 9, 2026
Thisaigal NewsYouTube
அடிதடி சம்பவம், போலீசார் விசாரணையைத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

அடிதடி சம்பவம், போலீசார் விசாரணையைத் தொடங்கினர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.13-

பெட்டாலிங் ஜெயாவில் இரு கார்களில் பயணம் செய்த நபர்கள், சாலை நடுவே தங்கள் கார்களை நிறுத்தி விட்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபாஃர் தெரிவித்தார்.

இந்த காணொளி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணி முதல் வைரலாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு பெரோடுவா மைவி ரக கார்களில் வந்த இரு கும்பல்கள், தங்கள் காரை நிறுத்தி விட்டு, சாலை நடுவே ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதை அந்த காணொளி சித்தரிப்பதாக ஏசிபி ஷாருல்நிஸாம் தெரிவித்தார்.

சாலையைப் பயன்படுத்தும் மக்கள், சட்டத் திட்டங்களை மதித்து, பொது ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு ஏசிபி ஷாருல்நிஸாம் அறிவுறுத்தினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து