Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் பாலஸ்தீனர்களுக்கு ஆதராக செயல்படும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவீர்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் பாலஸ்தீனர்களுக்கு ஆதராக செயல்படும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவீர்

Share:

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருமைப்பாட்டு வாரத்தை பள்ளிகளில் நடத்தப்படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மலேசிய கல்வி விவகாரங்களுக்கான பெற்றோர் நடவடிக்கைக்குழுத் தலைவர் நூர் அசிமா கேட்டுக்கொண்டார்.

மலேசிய பள்ளி வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துது இல்லை. ஆனால், பாலஸ்தீனர்களுக்கான ஒருமைப்பாட்டு நிகழ்வு என்று திடீரென்று மாணவர்கள் மத்தியில் மாதிரி துப்பாக்கிகளை தாங்கிய நிகழ்வுகளை நடத்துவது பள்ளி புறப்பாட நடவடிக்கைகளுக்கு முராணன செயலாகும் என்று நூர் அசிமா வாதிட்டார்.

இது போன்ற நிகழ்வுகளில் புத்தகங்களை தூக்க வேண்டிய மாணவ, மாணவிகள் மாதிரி துப்பாக்கிகளை தாங்கி கொண்டு நிற்கும் காட்சியை கொண்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்க்கும் போது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு