ஒருவர் தமது அந்திமக் காலத்தில் யாருடைய எதிர்பார்ப்புமின்றி, சுய மரியாதையுடன் வாழ்வதற்கு தமது 55 ஆவது வயதை எட்டும் போது அவரின் ஈபிஃப் சேமிப்புக்கணக்கில் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி இருந்தால் போதுமானதாகும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் ஆலோசனைக்கூறியுள்ளார். ஒருவர் பணி ஓய்வு பெறும் போது, தமது சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இபிஎப். கணக்கில் போதுமான சேமிப்புப்பணத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது இபிஎப்.பின் உன்னத நோக்கமாகும்.
அந்த வகையில் எவ்வித ஆடம்பர செலவின்றி, ஒருவர் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணி ஓய்வுப்பெரும் காலத்தில் தமது இபிஎப். கணக்கில் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி இருப்பதை ர் உறுதி செய்து கொள்வாரேயானால் யாருடைய எதிர்பார்ப்பின்றி - உதவியின்றி கண்ணியத்துடன் தமது இறுதிக்காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என்று அஹ்மாட் மஸ்லான் அறிவுறுத்துகிறார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


