Aug 9, 2026
Thisaigal NewsYouTube
மாணவனைத் தாக்கிய ஆசிரியரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

மாணவனைத் தாக்கிய ஆசிரியரிடம் விசாரணை

Share:

தெலுக் இந்தான், மார்ச்.13-

பேரா, தெலுக் இந்தான், லாபு குபோங் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பது வயது சிறுவனை ஆசிரியர் காலால் எட்டி, உதைத்ததாகக் கூறப்படும் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மாணவனின் 41 வயது தாயார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள புகார் தொடர்பில் 52 வயதுடைய அந்த ஆசிரியர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹீலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் பக்ரி ஸைனோல் தெரிவித்தார்.

வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவனை அந்த ஆசிரியர் எட்டி உதைத்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பக்ரி ஸைனோல் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து