May 28, 2026
Thisaigal NewsYouTube
மாணவனைத் தாக்கிய ஆசிரியரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

மாணவனைத் தாக்கிய ஆசிரியரிடம் விசாரணை

Share:

தெலுக் இந்தான், மார்ச்.13-

பேரா, தெலுக் இந்தான், லாபு குபோங் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பது வயது சிறுவனை ஆசிரியர் காலால் எட்டி, உதைத்ததாகக் கூறப்படும் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மாணவனின் 41 வயது தாயார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள புகார் தொடர்பில் 52 வயதுடைய அந்த ஆசிரியர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹீலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் பக்ரி ஸைனோல் தெரிவித்தார்.

வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவனை அந்த ஆசிரியர் எட்டி உதைத்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பக்ரி ஸைனோல் குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்