போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர், செத்தியா வங்சா போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 59 வயது நபர் மரணமுற்றார். 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சடத்தின் 39 B பிரிவின் கீழ் கடந்த ஜுலை 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இந்த அந்த நபர்,விடுவிக்கப்பட்டார். பின்னர் மறு விசாணைகாக அந்த நபர் கடந்த ஜுலை 18 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை தமது தடுப்புக்காவல் அறையில் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


