Jan 22, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம்

Share:

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர், செத்தியா வங்சா போ​​லீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 59 வயது நபர் மரணமுற்றார். 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சடத்தின் 39 B பிரிவின் ​​கீழ் கடந்த ஜுலை 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இந்த அந்த நபர்,விடுவிக்கப்பட்டார். பின்னர் மறு விசாணைகாக அந்த நபர் கடந்த ஜுலை 18 ஆம் தேதி ​மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நி​லையில் அந்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை தமது தடுப்புக்காவல் அறையில் ​மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி