Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம்

Share:

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர், செத்தியா வங்சா போ​​லீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 59 வயது நபர் மரணமுற்றார். 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சடத்தின் 39 B பிரிவின் ​​கீழ் கடந்த ஜுலை 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இந்த அந்த நபர்,விடுவிக்கப்பட்டார். பின்னர் மறு விசாணைகாக அந்த நபர் கடந்த ஜுலை 18 ஆம் தேதி ​மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நி​லையில் அந்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை தமது தடுப்புக்காவல் அறையில் ​மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

போ​லீஸ் தடுப்புக்காவலில் ஆடவர் மரணம் | Thisaigal News