May 28, 2026
Thisaigal NewsYouTube
24 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

24 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.05-

எரிவாயு குழாய் வெடி விபத்தில் காயமுற்றவர்களில் 24 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர், அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் எஞ்சியர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

65 வயதுடைய நபர் மட்டும் , இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்