Aug 10, 2026
Thisaigal NewsYouTube
24 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

24 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.05-

எரிவாயு குழாய் வெடி விபத்தில் காயமுற்றவர்களில் 24 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர், அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் எஞ்சியர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

65 வயதுடைய நபர் மட்டும் , இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி