Apr 1, 2026
Thisaigal NewsYouTube
24 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

24 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.05-

எரிவாயு குழாய் வெடி விபத்தில் காயமுற்றவர்களில் 24 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர், அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் எஞ்சியர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

65 வயதுடைய நபர் மட்டும் , இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்