Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அவசர எச்சரிக்கை: நேரடியாகக் கைப்பேசிக்குச் செய்தி!
தற்போதைய செய்திகள்

அவசர எச்சரிக்கை: நேரடியாகக் கைப்பேசிக்குச் செய்தி!

Share:

கூலாய், ஆகஸ்ட்.24-

அவசர காலங்களில், பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகள், நேரடியாக மக்களின் கைப்பேசிக்கு புஷ் நோடிவிகேஷன் வழியாக அனுப்பப்படும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம், தாமதங்கள் இன்றி மிக வேகமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்கு எச்சரிக்கையை அனுப்ப முடியும் எனக் கூறினார் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங்.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட, அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்