Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அவசர எச்சரிக்கை: நேரடியாகக் கைப்பேசிக்குச் செய்தி!
தற்போதைய செய்திகள்

அவசர எச்சரிக்கை: நேரடியாகக் கைப்பேசிக்குச் செய்தி!

Share:

கூலாய், ஆகஸ்ட்.24-

அவசர காலங்களில், பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகள், நேரடியாக மக்களின் கைப்பேசிக்கு புஷ் நோடிவிகேஷன் வழியாக அனுப்பப்படும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம், தாமதங்கள் இன்றி மிக வேகமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்கு எச்சரிக்கையை அனுப்ப முடியும் எனக் கூறினார் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங்.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட, அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்