Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Share:

பத்துமலைத் திருத்தலத்தில் விண்ணுயர்ந்து நிற்கும் 140 அடி உயர முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்கு அருகில் புதிதாக நிரமாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம், அடுத்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரையில் வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வரும் நவம்பர் 15 ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கவிருப்பதாக கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா விவரிக்கிறார்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு, கும்பாபிஷேகத்தை தரிசித்து, ஸ்ரீ துர்க்கையம்மன் அருளை பெறுமாறு டான்ஸ்ரீ டத்தோ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு