Apr 16, 2026
Thisaigal NewsYouTube
 சட்டங்களை இறுக்கக் கோரி 71 விழுக்காடு மக்கள் ஆதரவு
தற்போதைய செய்திகள்

சட்டங்களை இறுக்கக் கோரி 71 விழுக்காடு மக்கள் ஆதரவு

Share:

நாட்டில் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், 71 விழுக்காடு மக்கள் கடுமையான போக்குவரத்துச் சட்டங்களையும்,75 சதவீதத்தினர் ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை மேம்படுத்தவும், முறையான சாலைப் பயிற்சித் திட்டங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்துகின்றனர்.

'இப்சோஸ்' ஆய்வின்படி, மலேசியர்கள் உலகளாவிய சராசரியை விட சாலைப் பாதுகாப்பு குறித்து அதிக கவலையில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போதை அல்லது மது அருந்தி விபத்து ஏற்படுத்துபவர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதைச் சட்டத்துறை கட்டாயமாக்கவுள்ளது.

அண்மையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியவர் மீது 'கொலைக் குற்றம்' சுமத்தப்பட்டது போன்ற கடுமையான நடவடிக்கைகள், ஓட்டுநர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related News

பிறப்புப் பதிவில் தாமதம் வேண்டாம் - உள்துறை அமைச்சர் நினைவுறுத்து

பிறப்புப் பதிவில் தாமதம் வேண்டாம் - உள்துறை அமைச்சர் நினைவுறுத்து

மெர்லிமாவ் போலீஸ் நிலையம் குறித்து AI மூலம் போலி வீடியோ: இளம்பெண் மீது போலீஸ் விசாரணை

மெர்லிமாவ் போலீஸ் நிலையம் குறித்து AI மூலம் போலி வீடியோ: இளம்பெண் மீது போலீஸ் விசாரணை

எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்கு தலா 25,000 ரிங்கிட் அபராதம்

எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்கு தலா 25,000 ரிங்கிட் அபராதம்

புதிய ஆட்சேர்ப்பு முறை குறித்த வதந்தி: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கண்டனம்

புதிய ஆட்சேர்ப்பு முறை குறித்த வதந்தி: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கண்டனம்

  மெக்ஸ் நெடுஞ்சாலையில் 4 கார்கள் மோதி விபத்து: பிரபல பாடகி சித்தி நுர்ஹாலிசா சொற்ப காயங்களுடன் தப்பினார்

மெக்ஸ் நெடுஞ்சாலையில் 4 கார்கள் மோதி விபத்து: பிரபல பாடகி சித்தி நுர்ஹாலிசா சொற்ப காயங்களுடன் தப்பினார்

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் : மருத்துவமனையில் அனுமதிக்கக் குடும்பத்தினர் கோரிக்கை

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் : மருத்துவமனையில் அனுமதிக்கக் குடும்பத்தினர் கோரிக்கை