Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 சட்டங்களை இறுக்கக் கோரி 71 விழுக்காடு மக்கள் ஆதரவு
தற்போதைய செய்திகள்

சட்டங்களை இறுக்கக் கோரி 71 விழுக்காடு மக்கள் ஆதரவு

Share:

நாட்டில் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், 71 விழுக்காடு மக்கள் கடுமையான போக்குவரத்துச் சட்டங்களையும்,75 சதவீதத்தினர் ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை மேம்படுத்தவும், முறையான சாலைப் பயிற்சித் திட்டங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்துகின்றனர்.

'இப்சோஸ்' ஆய்வின்படி, மலேசியர்கள் உலகளாவிய சராசரியை விட சாலைப் பாதுகாப்பு குறித்து அதிக கவலையில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போதை அல்லது மது அருந்தி விபத்து ஏற்படுத்துபவர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதைச் சட்டத்துறை கட்டாயமாக்கவுள்ளது.

அண்மையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியவர் மீது 'கொலைக் குற்றம்' சுமத்தப்பட்டது போன்ற கடுமையான நடவடிக்கைகள், ஓட்டுநர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related News

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை