கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளம் களவாடப்பட்டதின் தொடர்பில் இதுவரையில் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம்-மின் தலைமையானையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார். அதே வேளையில் இந்த கனிம வள களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் ஒரு சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று ஆசம் பாக்கி விளக்கினார். தவிர, இந்த கனிம வள திருட்டு தொடர்பில் சீன நாட்டை சேர்ந்த இரு நபர்கள் தேடப்பட்டுவருவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்


