கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளம் களவாடப்பட்டதின் தொடர்பில் இதுவரையில் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம்-மின் தலைமையானையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார். அதே வேளையில் இந்த கனிம வள களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் ஒரு சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று ஆசம் பாக்கி விளக்கினார். தவிர, இந்த கனிம வள திருட்டு தொடர்பில் சீன நாட்டை சேர்ந்த இரு நபர்கள் தேடப்பட்டுவருவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


