May 14, 2026
Thisaigal NewsYouTube
அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

Share:

சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு பயிற்சியின் போது மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

36 வயதான கைரில் இட்ஜார் ரோட்ஸி என்ற அந்த அதிகாரி, டத்தோ அபு பக்கர் பாகிண்டா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நேற்று அணிவகுப்பு பயிற்சியின் போது, திடீரென மயங்கி விழுந்த அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரி, அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

கைரில் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் மற்றும் அவரது மனைவி, கைரில் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Related News

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்