Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இளைஞர் 70 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

இளைஞர் 70 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆளானார்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.08-

கார் ஒன்று திடீரென்று தீப்பற்றிக் கொண்டதில் காரைச் செலுத்திய இளைஞர் ஒருவர், உடலில் 70 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.15 மணியளவில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் பெட்ரோன் பிளேந்தோங் அருகில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப்படையினர், ஹொண்டா சிட்டி காரில் ஏற்பட்டத் தீயை அணைத்ததுடன், தீக்காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர் மீட்கப்பட்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய செயலாக்க ஒருங்கிணைப்பாளர் ராஃபி அஹ்மாட் சாரேங் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி