May 6, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை தீபகற்ப மலேசியாவில் கனத்த மழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை தீபகற்ப மலேசியாவில் கனத்த மழை பெய்யும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.22-

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, வரும் டிசம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறுகளுக்கு அருகிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்