Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சிறைக் கைதி தப்பியோட்டம்: பொதுமக்களின் உதவியை நாடுகிறது காவல்துறை
தற்போதைய செய்திகள்

சிறைக் கைதி தப்பியோட்டம்: பொதுமக்களின் உதவியை நாடுகிறது காவல்துறை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

சுங்கை பூலோ, டேசா கோல்பில்ஸ் பகுதியில் கைதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பாரோல் கண்காணிப்பில் இருந்த 39 வயதான எம்.தேவன் என்ற கைதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் முகமட் ஹஃபிஸ் முகமட் நோர் கூறுகையில், பாரோல் அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய தேடுதல் வேட்டையில் அக்கைதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவமனைகளிலும், காவல் நிலையங்களிலும் அவர் குறித்த தகவல் எதுவும் இல்லை என்றார்.

தேவனின் குடும்பத்தினரும் அவர் வீடு திரும்பவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரேனும் தகவல் அறிந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு முகமட் ஹஃபிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு