Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பணிக்குத் திரும்பினார் டத்தோ ஶ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

பணிக்குத் திரும்பினார் டத்தோ ஶ்ரீ அன்வார்

Share:

சைபர்ஜெயா, நவம்பர்.06-

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முதுகுவலியினால் அவதியுற்று வந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து இன்று பணிக்குத் திரும்பினார்.

சைபர்ஜெயாவில் IC Desiign Park 2 எனும் மலேசிய மென்பொருள் அறிமுக நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த டத்தோ ஶ்ரீ அன்வார், முதுகுவலிலிருந்து தற்போது மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

முதுகுவலியினால் அவதியுற்று வந்த டத்தோ ஶ்ரீ அன்வார், கடந்த ஞாயிற்றுக்கிழமை பகாங் மாநிலத்தில் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

Related News

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்