Apr 1, 2026
Thisaigal NewsYouTube
19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது

Share:

டிச. 29-

மலேசிய நிறுவன ஆணையமான SSM, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சட்டவிரோத முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது. மோசடி முதலீட்டுத் திட்டங்களிலும் பங்கு வெளியீடுகள் தொடர்பிலும் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், பிற அமலாக்க நிறுவனங்களின் தகவல்களின் படியும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என ஆணையம் தகவல் அளித்துள்ளது.

விசாரணையின் ரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்தும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

2017 முதல் ஜூன் 2024 வரை, மொத்தம் 197 நிறுவனங்களை சட்டவிரோத முதலீட்டுத் திட்டங்களுக்காக விசாரிக்கப்பட்டுள்ளன. COVID-19 தொற்றுநோய் பரவிய 2021 , 2022 ஆம் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது | Thisaigal News