May 16, 2026
Thisaigal NewsYouTube
பாலி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அன்வார் இரங்கல்!
தற்போதைய செய்திகள்

பாலி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அன்வார் இரங்கல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.12-

இந்தோனேசியாவின் பாலியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 19-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதற்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இப்படி ஒரு துயரமான சூழ்நிலையில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடனும், அந்நாட்டு மக்களுடனும் மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என்றும், இப்பேரழிவிலிருந்து இந்தோனேசியா மீண்டு வர மலேசியா பிரார்த்தனை செய்யும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்