Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நேப்பாளத்தில் விழிப்பாக இருக்கும்படி மலேசியர்களுக்கு அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

நேப்பாளத்தில் விழிப்பாக இருக்கும்படி மலேசியர்களுக்கு அறிவுறுத்து

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

நேப்பாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கலவரமாக மாறியத்தை தொடர்ந்து அந்நாட்டில் இருக்கும் மலேசியர்கள் அல்லது அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் விழிப்பாக இருக்கும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

நேப்பாள நாட்டின் அதிகாரிகள் வழங்கக்கூடிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், அதிகாரப்பூர்வமான வழிகளில் வழங்கப்படும் தகவல்களைப் பெறவும் மலேசியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

தலைநகர் காட்மண்டுவில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் எந்தவொரு மலேசியரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெடித்த கலவரத்தினால் காட்மண்டுவில் திரிபுவன் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து