Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பிரதமர் சந்திக்கிறார்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பிரதமர் சந்திக்கிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

கடந்த 2009-ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM காவலில் இருந்தபோது, இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் அவரின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திக்கவிருக்கிறார்.

இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மான்னரின் அரியணை விழாவிற்கு பிறகு தியோ பெங் ஹாக் குடும்பத்தினரை சந்திக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தியோ பெங் ஹாக் மரணத்திற்கு நீதிக்கேட்டு கடந்த திங்கட்கிழமை காலையில் மனித உரிமைப் போராட்டவாதிகள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்..

15 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்த தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் நீதிக் கேட்டு, அவர்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டனர்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு