May 20, 2026
Thisaigal NewsYouTube
சதிகாரர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

சதிகாரர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்

Share:

நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் எந்தவொரு தனி நபரையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட முடியும் என்று சட்ட வல்லுனர் ஒருவர் தெளிவுப்படுத்துயுள்ளார்.

ஓர் அரசாங்கம் வழி நடத்தப்படும் போது, சட்டத்திற்குப் புறம்பாக கீழறுப்பு செயலில் ஈடுப்பட்டு, அரசாங்க கேந்திரத்தை முடக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டத்தில் இடம் உண்டு என்று மூத்த வழக்கறிஞரும், அரசியலமைப்பு சட்ட நிபுணருமான முகமட் ஹனீஃப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்கவும், சட்டம் வகை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு