பச்சரிசை ஏற்றுமதியை தடை செய்து இருக்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக முகமட் சாபு குறிப்பிட்டார். பச்சரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கும் இந்தியாவின் முடிவு மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
இன்று தெலுக் இந்தானில் உள்ள ஃபெல்க்ரா வின் நெல் உற்பத்தி ஆலைக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் சாபு இதனை குறிப்பிட்டுள்ளார்.
பச்சரிசி ஏற்றுமதியை இந்தியா முற்றாக தடை விதிக்குமானால் பொருட்களின் விலை ஏற்றம் காண்பதற்கான அபாயத்தையும் முகமட் சாபு விளக்கியதாக தெரிவித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


