வீட்டின் கூரையிலிருந்து ஒரு முதியவரின் சடலம் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.
நேற்று நன்பகல் 12.38 மணியளவில், ஜொகூர், செகாமாட், பெகான் ஜாபி, ஜாலான் பூலோ காசாபில் உள்ள ஒரு வீட்டின் கூரையிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக செகாமாட் மாவட்ட தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி முகமட் ஹஸிம் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
தமது தாயின் வீட்டின் கூரையைச் சீர் செய்துக் கொண்டிருந்த போது தீடீரென்று விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக முகமட் ஹஸிம் குறிப்பிட்டார்.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


