Aug 7, 2026
Thisaigal NewsYouTube
விரைந்து விசாரணை செய்வீர்
தற்போதைய செய்திகள்

விரைந்து விசாரணை செய்வீர்

Share:

வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத் தினத்தையொட்டி தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களில் தனிபட்ட சின்னம் மற்றும் கருப்பொருளை வெளியிடப்போவதாக மிரட்டியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனலின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி-யை போலீசார் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் தேசிய தின கருப்பொருள் மற்றும் சின்னத்திற்கு எதிராக தங்களின் சொந்த சின்னத்தையும் கருப்பொருளையும் வெளியிடப்போவதாக அஹ்மத் ஃபத்லி அறிவித்திருப்பது அரசாங்கத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தலாகும் என்று அமானா கட்சியின் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபாதில் தெரிவித்துள்ளார்.

கிளத்தான், திரங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநில மக்கள் மத்தியில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டும் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படகூடாது என்று முஹம்மது ஃபைஸ் கேட்டுக் கொண்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது