Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விரைந்து விசாரணை செய்வீர்
தற்போதைய செய்திகள்

விரைந்து விசாரணை செய்வீர்

Share:

வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத் தினத்தையொட்டி தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட 4 மாநிலங்களில் தனிபட்ட சின்னம் மற்றும் கருப்பொருளை வெளியிடப்போவதாக மிரட்டியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனலின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி-யை போலீசார் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் தேசிய தின கருப்பொருள் மற்றும் சின்னத்திற்கு எதிராக தங்களின் சொந்த சின்னத்தையும் கருப்பொருளையும் வெளியிடப்போவதாக அஹ்மத் ஃபத்லி அறிவித்திருப்பது அரசாங்கத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தலாகும் என்று அமானா கட்சியின் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபாதில் தெரிவித்துள்ளார்.

கிளத்தான், திரங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநில மக்கள் மத்தியில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டும் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படகூடாது என்று முஹம்மது ஃபைஸ் கேட்டுக் கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு