May 5, 2026
Thisaigal NewsYouTube
மின்-கழிவு விவகாரம்: சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் கைது
தற்போதைய செய்திகள்

மின்-கழிவு விவகாரம்: சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.29-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் வான் அப்துல் லாத்திஃப் வான் மற்றும் அவரது துணை அதிகாரிகளில் ஒருவரையும் கைது செய்துள்ளது.

மின்-கழிவு மேலாண்மையில் நிலவும் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக மின்-கழிவு மேலாண்மையில் இந்த முறைகேடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுச் சூழல் துறையின் இரு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்தை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்