Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர்

Share:

டிச. 30-

கோலாலம்பூரில் நடத்தப்பட்ட Op Lejang சோதனை நடவடிக்கையில் Geng Awey , Geng Alep ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர். Geng Awey கும்பலைச் சேர்ந்த 5 பேரும் Geng Alep கும்பலைச் சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Wangsa Maju மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Mohamad Lazim Ismail தகவல் வெளியிட்டார்.

விசாரணையில், இந்த கும்பல்கள் பூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பூட்டை உடைத்து அவற்றை திருடி, பின்னர் அவற்றை சட்டவிரோத பட்டறைகளில் பிரித்து உதிரி பாகங்களாக விற்றது தெரியவந்தது. முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இந்த உதிரி பாகங்கள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், ரஷ்ய சுற்றுலாப் பயணியை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் காஜாங் சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது..

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது