Mar 20, 2026
Thisaigal NewsYouTube
நள்ளிரவில் அதிரடிச் சோதனை : 214 பேர் விசாரணை, 7 பேருக்கு போதை உறுதி!
தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் அதிரடிச் சோதனை : 214 பேர் விசாரணை, 7 பேருக்கு போதை உறுதி!

Share:

கோத்தா கினபாலு, அக்டோபர்.05-

சபா, ஜாலான் பெனாம்பாங் பாருவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் காவற்படையினர் அதிரடியாகச் சோதனை நடத்தியதில், அங்கு கூடியிருந்த 214 பேரின் உற்சாகம் அணைந்தது. போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 122 ஆண்களும் 92 பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சபா மாநிலக் காவற்படையின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிடிவின் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அல்ஹுசேன் ஹாலில் தெரிவித்தார்.

சிறுநீர் பரிசோதனையில், நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் உட்பட மொத்தம் ஏழு பேருக்கு Methamphetamine உள்ளிட்ட போதைப் பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கிருந்து ekstasi மாத்திரைகளும் பிற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து