Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தம்பின் ,துன்கு ஷெட் இட்ருஸ் இடைநிலைப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் : பி40 பிரிவு மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு
தற்போதைய செய்திகள்

தம்பின் ,துன்கு ஷெட் இட்ருஸ் இடைநிலைப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் : பி40 பிரிவு மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

Share:

தம்பின், துன்கு ஷெட் இட்ருஸ் இடைநிலைப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமனியம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தீபாவளியை முன்னிட்டு அப்பள்ளியில் பயிலும் பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.

தலைமை உரையாற்றிய வீரப்பன், கல்விதான் நமது முக்கியமான ஆயுதம். அதில் முழு கவனம் செலுத்தினால் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் எனக் கூறினார். புக்கிட் ரோக்கான் உத்தாரா கெமென்சே குடியேற்றவாசியின் மகனான தாம் வாழ்க்கையில் முன்னேற கல்வியே முதன்மையாகக் கைகொடுத்தது எனவும் மாணவர்களிடத்தில் பேசுகயில் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு