Aug 10, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை எளிதாக வழங்கப்படாது
தற்போதைய செய்திகள்

குடியுரிமை எளிதாக வழங்கப்படாது

Share:

லாஹாட் டாத்து, ஏப்ரல்.13-

அரசாங்கம் ஒருபோதும் எந்தவொரு தனிநபருக்கும் எளிதாக குடியுரிமையை வழங்காது. மாறாக, அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகுதியான தனிநபருக்கு உரிய ஆவணங்களை வழங்குவதற்கு முன் குடியுரிமை விசாரணையும் ஆய்வும் தேவைப்படுகிறது என்றார் உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா.

இதற்கிடையில், தேசிய பதிவுத் துறை செயல்படுத்தும் மெக்கார் திட்டம், கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பதிவு முறையை எளிதாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகும். அடையாள ஆவணங்களை உருவாக்குதல், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்தல் போன்ற விவகாரங்களுக்கும் ஜேபிஎன் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. ஜேபிஎன் அதிகாரிகள் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது உட்பட ஆலோசனைச் சேவைகளை வழங்குவதற்காகத் தேவையான வசதிகளுடன் கிராமப்புறங்களுக்குச் செல்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி