Mar 27, 2026
Thisaigal NewsYouTube
காதல் ஜோடிக்கு இரண்டு ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

காதல் ஜோடிக்கு இரண்டு ஆண்டு சிறை

Share:

கோலா சிலாங்கூர் , செப்டம்பர் 10-

தனது சொந்த பெண் பிள்ளையை காதலனுடன் சேர்ந்து, சித்ரவதை செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கும், அவரின் காதலனுக்கும் கோலசிலாங்கூர், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைவிதித்தது.

நோர் அரசில்லா ஆர்டி என்ற 32 வயது மாதுவும், முகமது அமீர் ரோஸ்டி என்ற 26 வயது ஆடவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனித்தனியாக நிறுத்துப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

தனது கணவரை விவாகரத்து செய்து விட்ட அந்த மாது, தனது ஐந்து வயது பெண் பிள்ளையை , தனது காதலனுடன் கூட்டாக சேர்ந்த உடலில் சுடு நீரை ஊற்றியது, அடித்து துன்புறுத்தியது உட்பட மிக கொடூரமாக சித்ரவதை செய்து வந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது. அவரின் காதலனுக்கும் இதே குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

அவ்விருவரும் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதியிலிருந்து செப்டபம்ர் 4 ம் தேதி வரை கோலசிலாங்கூர், ஜாலான் தேசிரன் மெலாவதி என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை