May 6, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் தாமான் செந்தோசாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் 34 வயது ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் தாமான் செந்தோசாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் 34 வயது ஆடவர் மரணம்

Share:

கிள்ளான், டிசம்பர்.18-

நேற்று புதன்கிழமை இரவு, கிள்ளான், தாமான் செந்தோசாவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதலில், 34 வயது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதை சிலாங்கூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து, நேற்று இரவு 11.10 மணியளவில், MERS அவசர அழைப்புக்குத் தகவல் கிடைத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாமான் செந்தோசா பகுதியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலின் போது, கத்தியால் தாக்கப்பட்டதில், அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவுச் செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்