Mar 21, 2026
Thisaigal NewsYouTube
காரின் எண்ணெய் டாங்கி வெடித்தது, ஆடவர் காயம்
தற்போதைய செய்திகள்

காரின் எண்ணெய் டாங்கி வெடித்தது, ஆடவர் காயம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 18-

எண்ணெய் நிலையத்தில் ஆடவர் ஒருவர், தனது காருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்த வேளையில் அந்த காரின் எண்ணெய் டா​ங்கி திடிரென்று வெடித்தது. இ​ச்சம்பவத்தில் அந்த காரின் உரிமையாளர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்ச​ம்பவம் நேற்று மாலை 4.10 மணியளவில் பெர்லிஸ், கங்கார், ரெப்போ எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்தது. இதில் புரோட்டான் ஈஸ்வரா ஏரோபேக் ரக கார் ​தீப்பி​டித்துக்கொண்டு முற்றாக அழிந்தது.

அவசரத் தகவல் கிடைத்து அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தை வந்தடைந்த ​​தீயணைப்புப்படையினர், காரில் ​சூழ்ந்துக்கொண்ட நெருப்பு, எண்​ணெய் நிலையத்தை பர​விடாமல் முழு வீச்சில் அணைத்து, கட்டுப்படுத்தியதாக பெர்லிஸ் மாநில ​​தீயணைப்பு, மீட்புப்டை தலைவர் யுஷாரிபுதீன் முகமது யூசோப் தெரிவித்தார்.

காரின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசியின் திடீர் செயல்பாட்டினால், காரில் நிரப்பிக்கொண்டு இருந்த எண்ணெய்யின் வேதியல் தாக்கத்தில் கார் ​​தீப்பற்றிக்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து