Mar 28, 2026
Thisaigal NewsYouTube
7 பிலிப்பைன்ஸ் பிரஜைகளின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் செவிமடுக்கவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

7 பிலிப்பைன்ஸ் பிரஜைகளின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் செவிமடுக்கவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 01-

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, சபா,லஹாட் டத்து , வில் அத்துமீறி நுழைந்து, ஊடுருவிய பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக மரணத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 7 பிலிப்பைன்ஸ் பிரஜைகளின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் செவிமடுக்கவிருக்கிறது.

மாமன்னருக்கு எதிராக போர் தொடுத்த குற்றத்திற்காக இந்த 7 பேருக்கும் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிரான தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரும் அந்த 7 பிலிப்பைன்ஸ்ப பிரஜைகளின் மேல்முறையீட்டை புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம் நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு விசாரணை செய்யவிருக்கிறது.

அந்த 7 பேருக்கும் மரணத் தண்டனையை ரத்து செய்து, அவர்களுக்கு கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிப்பதற்கு கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நடப்பு சட்டம் அதிகாரம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி