Apr 18, 2026
Thisaigal NewsYouTube
ஈரானுக்கு புதன்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு: குண்டுவீச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

ஈரானுக்கு புதன்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு: குண்டுவீச்சு மீண்டும் தொடங்க வாய்ப்பு

Share:

ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் நீண்டகால ஒப்பந்தமானது எதிர்வரும் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், தற்போதைய போர்நிறுத்தமானது நீட்டிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட துறைமுக மறுப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலிருந்து வாஷிங்டன் நோக்கி பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர் நிறுத்தமானது நீட்டிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் குண்டுவீச்சுகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் துறைமுக மறுப்பு தொடர்ந்து நீட்டிக்கும் பட்சத்தில், ஹார்முஸ் நீரிணை முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

இந்திய வர்த்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்திய வர்த்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

சம்பள குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராகிறது - அமைச்சர் தகவல்

சம்பள குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராகிறது - அமைச்சர் தகவல்

கைரி, ஹிஷாமுடின் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்க்கப்பட்டனர்

கைரி, ஹிஷாமுடின் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவில் சேர்க்கப்பட்டனர்

கலிமந்தன் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் கேஎல்கே குழுமத்தின் இயக்குநர் பலி

கலிமந்தன் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் கேஎல்கே குழுமத்தின் இயக்குநர் பலி

மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் / அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் வலியுறுத்து

மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் / அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் வலியுறுத்து

1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் ஓசன் தண்டர் கப்பல் மலேசியாவை வந்தடைந்ததது

1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்களுடன் ஓசன் தண்டர் கப்பல் மலேசியாவை வந்தடைந்ததது