Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டில் சீனப் பிரதமர் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டில் சீனப் பிரதமர் பங்கேற்பு

Share:

கோலாலம்பூர், மே.22-

கோலாலம்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஆசியான் மற்றும் விரிகுடா – சீனா ஒத்துழைப்பு மன்ற உச்சநிலை மாநாட்டில் சீனப் பிரதமர் லீ கியாங் பங்கேற்கவிருக்கிறார்.

2025 ஆம் ஆண்டின் ஆசியானுக்கு தலைமையேற்று இருப்பவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று சீனப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

சீனப் பிரதமர் வரும் மே 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு மலேசியாவில் இருப்பார் என்று சீன வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு