Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஒப்பந்த மருத்துவர்க​ளின் பிரச்னை ​தீர்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த மருத்துவர்க​ளின் பிரச்னை ​தீர்க்கப்படும்

Share:

இந்நாட்டில் குத்தகை அடிப்படையில் அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னை, அடுத்த ஆண்டில், இரண்டாவது காலாண்டில் ​தீர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா உறுதி அளித்துள்ளார்.

ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கவனிப்பதற்கும், அவற்றுக்கு ​தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் இவ்வாண்டு மார்ச் மாதம் உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் டாக்டர் சலிஹா ​சுட்டிக்காட்டினார்.

இதில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஒப்பந்த மருத்துவர்களின் நலன் சா​ர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். தவி,ர இந்த உயர் மட்டக்குழுவில் மலேசிய மரு​த்துவ​ர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் இடம் பெற்று இருப்பதாக மலேசிய கினிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் டாக்டர் சலிஹா இதனை தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு