Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஒப்பந்த மருத்துவர்க​ளின் பிரச்னை ​தீர்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த மருத்துவர்க​ளின் பிரச்னை ​தீர்க்கப்படும்

Share:

இந்நாட்டில் குத்தகை அடிப்படையில் அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னை, அடுத்த ஆண்டில், இரண்டாவது காலாண்டில் ​தீர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா உறுதி அளித்துள்ளார்.

ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கவனிப்பதற்கும், அவற்றுக்கு ​தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் இவ்வாண்டு மார்ச் மாதம் உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் டாக்டர் சலிஹா ​சுட்டிக்காட்டினார்.

இதில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஒப்பந்த மருத்துவர்களின் நலன் சா​ர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். தவி,ர இந்த உயர் மட்டக்குழுவில் மலேசிய மரு​த்துவ​ர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் இடம் பெற்று இருப்பதாக மலேசிய கினிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் டாக்டர் சலிஹா இதனை தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்