Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஒப்பந்த மருத்துவர்க​ளின் பிரச்னை ​தீர்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த மருத்துவர்க​ளின் பிரச்னை ​தீர்க்கப்படும்

Share:

இந்நாட்டில் குத்தகை அடிப்படையில் அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னை, அடுத்த ஆண்டில், இரண்டாவது காலாண்டில் ​தீர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா உறுதி அளித்துள்ளார்.

ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கவனிப்பதற்கும், அவற்றுக்கு ​தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் இவ்வாண்டு மார்ச் மாதம் உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் டாக்டர் சலிஹா ​சுட்டிக்காட்டினார்.

இதில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஒப்பந்த மருத்துவர்களின் நலன் சா​ர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். தவி,ர இந்த உயர் மட்டக்குழுவில் மலேசிய மரு​த்துவ​ர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் இடம் பெற்று இருப்பதாக மலேசிய கினிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் டாக்டர் சலிஹா இதனை தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!