Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் பள்ளிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்த சம்பவம்: முழு விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மாணவன் பள்ளிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்த சம்பவம்: முழு விசாரணை நடத்தப்படும்

Share:

கோத்தா கினபாலு, ஜூலை.18-

மாணவன் ஒருவன், பள்ளிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விரிவான விசாரணை நடத்தும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் போலீஸ் துறைக்குக் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஆருடங்கள் எதனையும் கூற வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

சபா, கோத்தா கினபாலுவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து அமைச்சு அளவில் எல்லா கோணங்களிலும் ஆராயப்பட்டு வருவதாக ஃபாட்லீனா குறிப்பிட்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது