May 25, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை

Share:

ஜொகூர் , அக்டோபர் 07-

ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறையாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் அமலாக்கம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக ஜோகூர் மந்திரி பெசார் Datuk ஒன் ஹபீஸ் காஜி அறிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு விடுமறையில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 19 லட்சத்து 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போது வார விடுமறை, வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு விடுமுறையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு அங்கீகரித்துள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மந்திரி பெசார் கூறினார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி