Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை

Share:

ஜொகூர் , அக்டோபர் 07-

ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறையாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் அமலாக்கம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக ஜோகூர் மந்திரி பெசார் Datuk ஒன் ஹபீஸ் காஜி அறிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு விடுமறையில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 19 லட்சத்து 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போது வார விடுமறை, வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு விடுமுறையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு அங்கீகரித்துள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மந்திரி பெசார் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி