Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை

Share:

ஜொகூர் , அக்டோபர் 07-

ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறையாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் அமலாக்கம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக ஜோகூர் மந்திரி பெசார் Datuk ஒன் ஹபீஸ் காஜி அறிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு விடுமறையில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 19 லட்சத்து 4 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போது வார விடுமறை, வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு விடுமுறையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு அங்கீகரித்துள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மந்திரி பெசார் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு