Jan 11, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் கார் மீது பாய்ந்த லாரி டயர்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் கார் மீது பாய்ந்த லாரி டயர்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.11-

காஜாங்கிலிருந்து பூச்சோங் நோக்கிச் சென்ற லாரியின் பின் சக்கரம் திடீரென வெடித்துத் தெறித்து, ஒரு மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தது. எதிர்பாராத விதமாக, மேலிருந்து விழுந்த அந்த ராட்சத டயர், கீழே சென்றுகொண்டிருந்த Proton Satria Neo காரின் பின்புறக் கூரையில் பலமாக மோதி நிலை குலைந்தது.

அதிர்ஷ்டவசமாக, 20 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநரும் லாரி ஓட்டுநரும் எவ்வித காயங்களுமின்றி இந்த விபத்திலிருந்து உயிர் தப்பினர். கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய பிரிவின் கீழ் காவற்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வருமாறு செப்பாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிஸாம் பஹாமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பள்ளி மாணவர்களின் இட நெருக்கடிக்கு IBS மூலம் தீர்வு: கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்  உத்தரவு!

பள்ளி மாணவர்களின் இட நெருக்கடிக்கு IBS மூலம் தீர்வு: கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் உத்தரவு!

தெற்கு தாய்லாந்து தாக்குதலில் சிக்கிக் கொண்ட மலேசியர்களின் நிலை என்ன? விஸ்மா புத்ரா விளக்கம்

தெற்கு தாய்லாந்து தாக்குதலில் சிக்கிக் கொண்ட மலேசியர்களின் நிலை என்ன? விஸ்மா புத்ரா விளக்கம்

ஜோகூர் CIQ தொழில்நுட்பக் கோளாறு: வெளிநாட்டுப் பயணிகளுக்குச் சிக்கல்

ஜோகூர் CIQ தொழில்நுட்பக் கோளாறு: வெளிநாட்டுப் பயணிகளுக்குச் சிக்கல்

பிளஸ் நெடுஞ்சாலையில் அதிகாலை கோரம்: கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் ஓர் உயிர் பலி, 9 பேர் படுகாயம்!

பிளஸ் நெடுஞ்சாலையில் அதிகாலை கோரம்: கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் ஓர் உயிர் பலி, 9 பேர் படுகாயம்!

ஆயுதப்படைத் தளபதிக்கு வலைவீசிய ஊழல் தடுப்பு ஆணையம்: விளக்கமளிக்கிறார் பாதுகாப்பு அமைச்சர்!

ஆயுதப்படைத் தளபதிக்கு வலைவீசிய ஊழல் தடுப்பு ஆணையம்: விளக்கமளிக்கிறார் பாதுகாப்பு அமைச்சர்!

மலேசியப் பொருளாதாரத்தில் பொற்காலம்: மக்களுக்கு அதன் பலன் சேரத் தீவிரம் காட்டும் அரசாங்கம்!

மலேசியப் பொருளாதாரத்தில் பொற்காலம்: மக்களுக்கு அதன் பலன் சேரத் தீவிரம் காட்டும் அரசாங்கம்!